அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

புதன், அக்டோபர் 04, 2006

சிவாஜி பாடல்

இருமலர்கள்", முக்கோணக் காதல் கதை.

பத்மினியைக் காதலிக்கும் சிவாஜி, கே.ஆர்.விஜயாவை

மணக்க நேரிடுகிறது. மூவருமே அருமையாக

நடித்தனர். ஆரூர்தாஸ் வசனம் எழுத,

.சி.திருலோகசந்தர் டைரக்ட் செய்திருந்தார்.


"மன்னிக்க வேண்டுகிறேன்", "கடவுள் தந்த

இருமலர்கள்", "மாதவி பொன் மயிலாள்" முதலான

பாடல்கள் சிறப்பாக அமைந்தன. இசை:

எம்.எஸ்.விஸ்வநாதன்.

மன்னிக்க வேண்டுகிறேன்

கடவுள் தந்த இருமலர்கள

மாதவி பொன் மயிலாள்









கேட்டுப்பாருங்கள்

1மறுமொழிகள்:

04 அக்டோபர், 2006 08:36 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

சோதணை

 

Post a Comment

<< முகப்பு