வள்ளுவரை வம்புக்கிழுத்த நாடாளுமன்ற உறுப்பினர்
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் மனிதனைக் கடித்த கதையாக அதிமுகவின் எம்.பி எஸ்.எஸ் சந்திரன் தமிழரின் குலதெய்வமாகப் போற்றப்படும் அய்யன் வள்ளுவரையே வம்புக்கு இழுத்து வசை பாடியிருக்கிறார். அநாகரீகமாகப் பேசுவதிலும் அசிங்கமாகப் பேசுவதிலும் கைதேர்ந்த குரங்குச் சேட்டை மனிதரான இவர் அவ்வப்போது அரசியலை சாக்கடையாக்கி வரும் மனிதர்.
கீழ்கண்ட வலைதளத்தில் உள்ளது
http://www.keetru.com/literature/essays/ss_chandran.html
3மறுமொழிகள்:
இவரெல்லாம் மக்களைவைக்கு போனது காலத்தின் கொடுமை. வேறென்ன சொல்ல..
ஆத்தாடி கூத்தாடி கூத்தடித்து விட்டாரா?
சரி குஷ்புவின் பேச்சுக்கு வரிந்து கட்டியவர்கள் இதற்கு என்ன சொல்கிறார்கள். பார்ப்போம்
என்னார்
Post a Comment
<< முகப்பு