அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

என் எண்ணங்கள் ஆயிரம்

கட்டோடே கணத்தோடே என்னடா வாழ்க்கை வாழுகிறாய் உன்னுடைய
வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா கட்டோடே கணத்தோடெ வாழ்கின்றோம் என்றே சொல்லுகின்றாய் ஆனால் உன்னோட கண்ணோடே
கருத்தோடெ எந்த இறைவன் உன்னைப்படைத்தனோ அவனை நினைக்கவில்லை பட்டோடும் பணியோடும் தெருவிலே திரிகின்றாய் பகட்டாக. ஆனால் உன் எதிரில் பசியோடு வருகின்றானே அவன் முகத்தை பாத்து ஒருகணமாவது நீ வருந்தியதுண்டா? கொட்டோடே முழக்கோடே கோலங்கொண்டு ஊர்வலம் வருகின்றாய பேரணிநடத்துகிறாய் அனைத்தையும் செய்கின்றாய் ஆனால் நல்ல குணத்தோடே குறிக்கோலோடே உன் வாழ்க்கையை நினைத்ததுன்டா? அட பைத்தியகாரா எட்டோடே இரண்டு சேர்த்து எண்ணக்கூட உனக்குத்தெரியாமல் இருக்கிறதே இது வாழ்க்கையா.
என்னார்

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு