அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

தமிழ் மக்கள்


பழந் தமிழ் மக்கள்




மிகப் பழைய நாளிலே நாகர் என்ற ஓர் வகையினர் இந்திய நாடு முழுதும் பரவியிருந் தனரென்றும் , பின்பு இந்தியாவிற்குப் வெளியே வடக்கிலுள்ள நாடுகளிலிருந்து திராவிடர் என்பார் இந்தியாவுட்புகுந்து சிறிது சிறிதாக இந்நாடு முழுதும் பரவினரென்றும், அன்பின் ஆரியர் என்ற கூட்டத்தார் அங்ஙனமே இந்நாட்டிற் புகுந்து பரவலுற்றனரென்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இது பற்றி எத்தனையே வகையான கொள்கைகள் உண்டு. 'ஆயிரத்தி எண்ணூறு ஆண்டுகளின் முந்ததைய தமிழர்' என்னும் நூலினை ஆங்கிலத்தில் எழுதிய அறிஞர் வி. கனகசபைப் பிள்ளை யவர்கள் இந்தியாவில் இருந்த பழைய மக்களைப் பற்றிப் பெரிரும் ஆராய்ச்சி செய்திருக்கின்றனர்.

அவைகளை பிறகு தொர்கிறேன்



0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு