அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

லண்டனில் குண்டு வெடிப்பு


லண்டனில் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன

இந்த நிலை நீடித்தால் நிலமை விபரீதமாகவல்லவா போகும்; உலகத்தில் உள்ள முஸ்லீம் கள் தனித்து விடப்பட்டு அவர்கள் பயங்கரவாதிகள் என முத்திரைகுத்தி நல்ல முஸ்லீம் நண்பரைக்கூட சந்தேக கண்கொண்டல்லவா பார்க்கத்தோன்றும்.

அந்த காலத்தில் இப்படித் தான் ஆதிக்க வெறிகொண்டு இந்துக்கள் கோயில்களை இந்தியாவில் அழித்தனர் இன்று அப்பாவி மக்களல்லவா பாதிக்கப்படுகின்றனர்.
இது வினாசகால விபரீத புத்தி.

என்று தனியும் இந்த பயங்கரவாதம்

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு