பாரதியார் பாடல்
நொந்த புண்ணைக் குத்துவதில் பயன் ஒன்றும் மில்லை
நோவாமலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கரா சார்யன் மாண்டான்;
அதற்கடுத்த இராமாநூஜனும் போனான்
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்;
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகலும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்
சுப்ரமணியபாரதி:
0மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு