அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

பாரதியார் பாடல்

நொந்த புண்ணைக் குத்துவதில் பயன் ஒன்றும் மில்லை
நோவாமலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கரா சார்யன் மாண்டான்;
அதற்கடுத்த இராமாநூஜனும் போனான்
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்;
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகலும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்

சுப்ரமணியபாரதி:

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு